Hellow guys, Welcome to my website, and you are watching RIPSPB. and this vIdeo is uploaded by Smart Kani at 2020-09-25T02:36:50-07:00. We are pramote this video only for entertainment and educational perpose only. So, I hop you like our website.
Hellow guys, Welcome to my website, and you are watching RIPSPB. and this vIdeo is uploaded by Smart Kani at 2020-09-25T02:36:50-07:00. We are pramote this video only for entertainment and educational perpose only. So, I hop you like our website.
Name | RIPSPB |
Video Uploader | Video From Smart Kani |
Upload Date | This Video Uploaded At 25-09-2020 05:36:50 |
Video Discription | யார் இவர்? இவரது குரல் அப்படி என்ன செய்து இருக்கிறது? ஆம், மனம் வலிக்கும் போதெல்லாம் எங்கோ ஓரிடத்தில் மனம் மண்டியிட்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் அப்படி அழும் நேரங்களிலெல்லாம் நம் தோள்களைத் தட்டிக்கொடுத்து இசையால் இதமளித்து எத்துணையோ இதயங்களைக் கட்டிப்போட்ட ஒரு மாபெரும் மந்திரக்குரல் அது. எத்துணையோ காதலர்கள் இவரது விரல் பிடித்துத் தான்வலம் வந்தார்கள். காதலிக்கத் தெரியாதவர்களையும் இவரது குரல் எப்படியும் காதலிக்க வைத்து விடும். எத்துணையோ ஒருதலைக் காதலர்களை இவரது குரல் தான் மணமேடை வரைக் கொண்டு சேர்த்திருக்கிறது. எத்துணையோ காதல் வலிகளும் மறந்தது இவரது குரல் வழியாகத் தான். எத்துணையோ பிரிவுகளும் இவரிடத்தில் தான் மண்டியிட்டு இருக்கிறது. சிறு தூரப் பயணம் என்றாலும் கூட இவரது குரலைக் கேட்காத செவிகளே இல்லை எனலாம். கிராம வீதிகள் முதல் நகர வீதிகள் வரை இவரது குரல் வாசல் தொடாத இல்லங்களே இல்லை எனலாம். ஆரிராரோ முதல் அண்ணாமலையார் வரை இவரது குரல் சென்றடையாத இடமே இல்லை எனலாம். எதற்கெடுத்தாலும் கோபப்படும் சிலரைக் கூட இவரது குரல் ஆற்றுப்படுத்தி இருக்கிறது. அழும் குழந்தைகளுக்கு இவரது பாடல் ஒரு தாலாட்டாய் இருந்திருக்கிறது. தாயை இழந்த பலருக்கு இவரது குரல் தாயன்பைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது. காதலின் நினைவுகள் கரை புரண்டு ஓடும் படி செய்திருக்கிறது. காதலனின் பிரிவுகளை கட்டிப்பிடித்து தேற்றிக் கொடுத்திருக்கிறது தோல்விகளில் மனம் துவளாமல் இருக்கச் செய்திருக்கிறது. இதற்கு மேல் ஒரு கலைஞன் என்ன செய்யமுடியும் ? இதற்குமேல் ஒரு கலைஞன் எப்படி ஜெயிக்க முடியும்? அவர் நமக்காக இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புத வரம் அந்த வரம் அவரது ஸ்வரம் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை நம்மோடு தான் இருக்கும். இப்போது கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்........என்ற வரிகளில். நிலவிற்கு ஓய்வு ஏது? பாடும் நிலாவிற்கு மறைவு ஏது? மலர் மறைந்தாலும் மணம் வீசிக்கொண்டே இருக்கும் நமது எஸ்பிபி எனும் குரலின் வழியே....... இப்போதே இணையத்தில் அவர் குரலைத் தட்டிவிட்டு பாருங்கள் இப்போது கூட அவர் உங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பார் நிச்சயமாக ❤️ திரு கனி ராஜா #SPB #RIP |
Category | Entertainment |
Tags | Entertainment Download MP4 | Entertainment Download MP3 | Entertainment Download MP4 360p | Entertainment Download MP4 480p | Entertainment Download MP4 720p | Entertainment Download MP4 1080p |